கால்நடைகளைப் பாதுகாக்காத முதலாளிகளுக்கு RM 14,000 அபராதம்!

top-news

டிசம்பர் 9,

அலோ காஜாவில் உள்ள பொது இடங்களில் மாடுகள் அதிகமாகச் சுற்றி திரிவதால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 14 கால்நடை முதலாளிகளுக்குத் தலா RM14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களிலும் சாலைகளிலும் மாடுகள் மேய்வதால் பெருமளவில் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக Alor Gajah நகராண்மைக் கழகம் (MPAG) தெரிவித்துள்ளது. 
மேலும் கண்காணிப்பின்றிப் பொது இடங்களில் மாடுகள் காணப்பட்டால் மாடுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Majlis Perbandaran Alor Gajah mengeluarkan 14 kompaun bernilai RM14,000 kepada penternak lembu yang membiarkan haiwan berkeliaran, mengganggu kawasan awam dan meningkatkan risiko kemalangan serta kerosakan tanaman penduduk.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *