டெங்கிக் காய்ச்சலில் 118,291 பேர் பாதிப்பு! 87 பேர் மரணம்!

top-news

டிசம்பர் 14,

இதுவரையில் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 118,291 பேரில் 87 பேர் உயிரிழந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
ஒரே வாரத்தில் 1,342 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் நெகிரி செம்பிலான், பினாங்கு மாநிலங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
கிளாந்தான், திரங்கானு, கெடா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் சுகாதார அமைச்சின் சிறப்பு மருத்துவக் குழு மூன்று மாநிலங்களிலும் டெங்கி சோதனைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

Sebanyak 118,291 kes denggi dan 87 kematian direkodkan. Selangor, Negeri Sembilan, dan Pulau Pinang mencatat kes tertinggi, manakala banjir di Kelantan, Terengganu, dan Kedah meningkatkan risiko jangkitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *