தொழிலதிபர் ஆல்பட் கைது செய்யப்பட்ட போது, எழுந்த குற்றச்சாட்டுக்கு எம்ஏசிசி மறுப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 29:

நேற்று தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் கைது செய்யப்பட்டபோது, அவரது தலையில் ஆயுதத்தை நீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டை மலேசிய லஞ்ச்ச ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது.

எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஒரு அறிக்கையில், டெய்யை அவரது வீட்டில் கைது செய்தது நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி நடத்தப்பட்டதாகக் கூறினார்.சம்பந்தப்பட்ட எம்ஏசிசி அதிகாரிகள் மீது கூறப்பட்ட அவதூறு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரிக்க காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

நடந்துகொண்டிருக்கும் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு தரப்பினரும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *