ஆற்றிலிருந்து இரு சகோதரர்களின் உடல் சடலமாக மீட்பு!

top-news

ஜனவரி 28,

நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 வயது 11 வயது சகோதரர்கள் இருவர் Kampung Kubang Telaga ஆற்றில்  மூழ்கி உயிரிழந்தனர். 

நேற்று இரவு 8.15 மணியளவில் 17 வயது Amirul Mukminin சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை 9.45 மணியளவில் 11 வயது Asadullah Zehan உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

நண்பர்களுடன் மீன் பிடிக்கும் போது 11 வயது சிறுவன் ஆற்றில் தவறி விழுந்ததாகவும் அவரைக் காப்பாற்ற 17 இளைஞர் ஆற்றில் குதித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Dua beradik Amirul Mukminin (17) dan Asadullah Zehan (11) lemas di Kampung Kubang Telaga ketika memancing. Asadullah terjatuh ke sungai dan Amirul lemas cuba menyelamatkannya. Mayat mereka ditemui pada malam dan pagi berikutnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *