சுங்கை பகாங்கில் காட்டு யானையின் சடலம்!

- Muthu Kumar
- 02 Dec, 2024
ஜெராண்டுட், டிச 2:
கம்போங் பெசூல், லுபோ பெனோர் அருகே உள்ள சுங்கை பகாங்கில் காட்டு யானையின் சடலம் நேற்று மிதந்த நிலையில் காணப்பட்டது.மீன்பிடி வலையை வீசிக் கொண்டிருந்த மீனவர் அஸ்மான் யூசாஃப் எனும் 54 வயது ஆடவர் மாலை 6 மணியளவில் ஆற்றில் யானை மிதப்பதைக் கண்டதாகக் கூறினார்.
ஆற்றங்கரையில் ஏராளமான மரக் கழிவுகள் மிதந்ததால், சடலத்தை ஆற்றில் விட முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான நீரோட்டத்தால் யானை நழுவி ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று தாம் நம்புவதாக அஸ்மான் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *