பினாங்கில் கரை ஒதுங்கிய டால்பினின் சடலம்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 12: நேற்று ஒரு இந்து கோவிலுக்கு அருகிலுள்ள தெலுக் பஹாங் கடற்கரையில்  ஐராவதி டால்பினின் சடலம் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

பினாங்கு மீன்வளத் துறையின் கூற்றுப்படி, பொதுமக்களில் ஒருவரிடமிருந்து அந்த சடலம் குறித்து அறிக்கை கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாநில மீன்வளத் துறையின் பாதுகாப்புக் கிளையைச் சேர்ந்த ஒரு குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றது.

 1.98 மீட்டர் அளவிலான டால்பினின் சடலம் அருகிலுள்ள பகுதியில் புதைக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *