பதவியிலிருந்து விலகத் தயார்! - முகமட் சாபு

- Shan Siva
- 25 Jan, 2025
கிள்ளான், ஜன 25: தாம் பதவியில் இருந்து விலகத் தயார் என்றும், ஆனால், பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் சொன்னால் மட்டுமே தனது பதவியில் இருந்து தாம் விலகுவேன் என்றும், வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது
சாபு தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், ஊழல் எதிர்ப்பு பேரணியை அரசாங்கம் தொடர்ந்து தடுத்தால்
ராஜினாமா செய்யுமாறு சவால் விடுத்த சட்டத்துறை முன்னாள் துணை அமைச்சர் ஹனிபா
மைதினுக்கு முகமட் சாபு இவ்வாறு பதிலளித்தார்.
அமைச்சரவையில்
இருந்து ராஜினாமா செய்வதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா என்று கேட்டபோது,
பிரதமர் தன்னிடம்
சொன்னால் மட்டுமே" என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *