கெடா மாநில தைப்பூசத்திற்கு பிரத்தியேக விடுமுறை!

top-news
FREE WEBSITE AD

சுங்கைபட்டாணி, ஜன. 24-

இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்திற்கு கெடா மாநில அரசாங்கம் பிரத்தியேக விடுமுறையினை வழங்கும் என நேற்று முன்தினம் மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்குப் பிறகு கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தைப்பூச விழாவிற்கு பொதுவிடுமுறை வழங்கிய மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசிக்கும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கெடா மாநில இந்திய பிரிவின் கண்காணிப்பாளருமான ஓங் சியா சென்னுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக கெடா மாநில இந்து சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம் தெரிவித்துக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *