மாமன்னர் மீது அவதூறு பரப்பிய 6 பேர் கைது!

top-news

பிப்ரவரி 11,

மாமன்னர் குறித்தும் மலாய் ஆட்சியாளர்கள் குறித்து சமூக வலைத்தலத்தில் அவதூறுகளைப் பரப்பியதாக நம்பப்படும் 6 பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் பல்லூடகக் கட்டுப்பாட்டு ஆணையமான MCMC தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து
கைப்பேசிகளும் சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக MCMC தெரிவித்துள்ளது.

Sungai Petani, Kota Bharu, Kerian, Teluk Intan ஆகிய இடங்களிலிருந்து மாமன்னர் குறித்தும் மலாய் ஆட்சியாளர்கள் குறித்தும் சுல்தான்கள் குறித்தும் பல்வேறு இடுகைகளை முகநூலில் பதிவேற்றம் செய்த நிலையில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் பல்லூடகக் கட்டுப்பாட்டு ஆணையமான MCMC ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Enam individu ditahan kerana menyebarkan fitnah terhadap Yang di-Pertuan Agong dan pemerintah Melayu di media sosial. MCMC dan polis merampas telefon serta kad SIM mereka untuk siasatan lanjut. Kes berlaku di beberapa lokasi termasuk Sungai Petani dan Kota Bharu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *