வெள்ளத்தில் மூழ்கிய யானை இறந்தது! – பகாங்

- Sangeetha K Loganathan
- 02 Dec, 2024
டிசம்பர் 2,
பகாங் ஆற்றில் கல் பாறை என நினைத்த மீனவர்கள் யானை இறந்திருப்பதாகச் சமூக வலைத்தளத்தில் காணொலிகள் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த யானையை வனவிலங்கு துறையினர்கள் சோதனை நடத்தினர். வெள்ளத்தில் மூழ்கி யானை இறந்திருப்பதாகச் சோதனையில் உறுதிப்படுத்தப்படுள்ளது.
ஜெராண்டூட் அருகில் உள்ள Kampung
Pulau Mansok பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் யானை மிதப்பதைக் காணொலியாகச
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். யானையின் தும்பிக்கை ஆற்றில் உள்ள மரக்கிளையில் சிக்கியதால்
மூச்சுத் திணறி யானை உயிரிழந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
Nelayan menemui bangkai gajah yang tersangkut pada kayu
balak, dipercayai haiwan tersebut lemas akibat banjir di hulu Sungai Pahang
dekat Kampung Pulau Mansok.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *