மின் கேபில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது! – SENTUL POLIS

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 13,

சிலாங்கூரில் பல்வேறு குடியிருப்புப் பகுதியிலிருந்து மின் கேபிள்களைத் திருடிய கும்பலைச் சேர்ந்த 7 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகச் செந்தூல் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 7 பேரும் 24 முதல் 37 வயதுடைய ஆண்கள் என அவர் தெரிவித்தார்.

அதிகாலை 5 மணியளவில் Manjalara Kepong பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய Ford Ranger , Perodua Myvi ரக இரு கார்களைச் சோதனையிட்டதில் மின் கேபில்கள் திருடுவதற்கான உபகரணங்கள் இருந்ததாகவும் காரில் இருந்த 7 பேரிடமும் உபகரணங்களை வைத்திருப்பதற்கான ஆவணங்கள் இல்லாததால் விசாரணை நடத்தியதில் சிலாங்கூரில் சுமார் 15க்கும் மேற்பட்ட பகுதிகளில் மின் கேபில்களைத் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *