பெரிக்காத்தான் MP-களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1மில்லியன் வேண்டும்! – PERIKATAN

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய கூட பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நிதி இல்லை என Arau நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Shahidan Kassim இன்று நாடாளுமன்றச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வெள்ள நிவாரணப் பொருள்களும் உதவித் தொகைகளும் அரசாங்கம் அறிவித்தாலும் அந்த தொகை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்ப்படாமல் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்பட்ட முதல் நாளே பிரமருக்குத் தொடர்புக் கொண்டார் அவர் மதிக்கவே இல்லை, குறுஞ்செய்தி அனுப்பினேன் கண்டுக்கொள்ளவே இல்லை என Arau நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார். வெள்ள நிவாரணத் தொகையாகப் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலா 1 மில்லியன் வழங்க வேண்டும் என தாம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
Ahli Parlimen Arau dan Kuala Krai menggesa kerajaan menyediakan peruntukan segera RM1 juta untuk kawasan banjir, membandingkan keprihatinan kerajaan terdahulu. Mereka juga menyeru bantuan mangsa PPS dipercepatkan sebelum mangsa pulang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *