மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! 44 வயது ஆசிரியர் கைது!

top-news

ஜனவரி 14,

மலாக்காவில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் ஆண்டு பயிலும் 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக 44 வயது Mohd Azhar Mohamad எனும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 9, காலை 10 மணியளவில் 2 மாணவிகளிடம் பள்ளியின் புறப்பாட நேரத்தின் போது அவர் இக்குற்றத்தைச் செய்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த நிலையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரைக் கைது செய்து சிறுநீர் சோதனை செய்யப்பட்டதில் சம்மந்தப்பட்ட ஆசிரியர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அடுத்த மாதம் பிப்ரவரி 17 நீதிமன்ற விசாரணையை நடத்துவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Seorang guru lelaki dihadapkan ke Mahkamah sesyen atas kesalahan melakukan amang seksual fizikal terhadap 2 murid perempuan tahun 6. Hasil ujian saringan air kencing mendapati suspek positif dadah methamphetamine.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *