பணமோசடி வழக்கில் தலைமையாசிரியருக்கு RM 20,000 அபராதம்!

top-news

ஜனவரி 22,

பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை நிதிக்கான ஆவணங்களில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த பள்ளி தலைமையாசிரியருக்கு Sesyen நிதிமன்றம் RM 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பெத்தாலிங் ஜெயாவில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான உதவிநிதியைத் தவறாகக் கையாண்டதாக 55 வயது Azatulakmal Abd. Razak எனும் தலைமையாசிரியரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது.

பணமோசடி, அரசு நிதி கையாடல் ஆகிய வழக்கில் தகுந்த ஆதாரத்துடன் கைது செய்யப்பட்ட 55 வயது Azatulakmal Abd. Razak எனும் தலைமையாசிரியருக்கு 20,000 ரிங்கிட் அபராதம் விதித்ததுடன் அபராதத்தைச் செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறை விதிக்கப்படும் என நீதிபதி Datuk Mohd Nasir Nordin உத்தரவிட்டார்.

Guru besar sekolah rendah di Petaling Jaya dikenakan denda RM20,000 oleh Mahkamah Sesyen atas kesalahan mengemukakan dokumen palsu untuk dana bantuan pelajar pada 2019. Jika gagal membayar denda beliau akan dipenjara enam bulan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *