3 நாள்கள் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்!

top-news

நவம்பர் 26,

நண்பருடன் Sungai Pahang ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த 53 வயது பள்ளி ஆசிரியரான Murdani Abdul Rahman என்பவர் 3 நாள்கள் தேடுதலுக்குப் பின் இன்று நண்பகல் 12.45 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டதாக Maran மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். 

கடந்த ஞாயிறு 6.30 மணியளவில் மீன் பிடிப்பதற்காக ஆற்றில் இறங்கியதாகவும் நீரோட்டம் அதிகமாக இருந்தால் அவர் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக Wong Kim Wai தெரிவித்தார். 

Guru Penolong Kanan ditemui lemas di Sungai Pahang selepas terjatuh ketika memancing. Mayat mangsa ditemui 300 meter dari lokasi kejadian dan dihantar ke hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *