மோசடியில் RM 198,550 இழந்த ஆசிரியர்!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
மின்சார வாரியத்தை ஏமாற்றியதாக ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி அழைப்பை நம்பி 54 வயது பள்ளி ஆசரியர் RM 198,550 இழந்துள்ளார்.
மின்சார வாரியத்தை ஏமாற்றியாதாகவும் கைது நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் தொலைபேசி அழைப்பைப் பெற்ற ஆசிரியர் தன் மீதானக் குற்றத்தை மறுத்து தொலைபேசியில் வாதிட்டும் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தை நம்பி அவர் தமது சேமிப்புப் பணத்தை இழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக MUAR மாவட்டக் காவல் ஆணையர் RAIZ MUKHLIZ AZMAN தெரிவித்தார்.
Seorang guru di Muar ditipu sindiket ‘phone scam’ menyamar sebagai pegawai polis dan wakil TNB, menyebabkan kerugian RM198,550. Mangsa dituduh terlibat pengubahsuaian meter elektrik dan pengubahan wang haram, lalu membuat 19 transaksi ke lapan akaun berbeza.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *