BATU PUTEH விவகாரத்தில் பாஸ் கட்சித் தலைவர் HADI AWANG மீது விசாரணை!

top-news

டிசம்பர் 19,

நாட்டின் இறையாண்மைக்கு எதிரானச் சம்பவமாகக் கருதப்படும் BATU PUTEH விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் தேசிய இறையாண்மைக்கு எதிராக மக்களைத் திசை திருப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பாஸ் கட்சியின் தலைவர் Tan Sri Abdul Hadi Awang மீது காவல் துறை விசாரணை நடத்தவிருப்பதாகத் தேசிய காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

பாஸ் கட்சித் தலைவர் Tan Sri Abdul Hadi Awang 2008 மே 23 ஆம் நாள் அனைத்துலக நீதிமன்றம் BATUH PUTEH சிங்கப்பூருக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். ஆனால் 2008 மே 23 அனைத்துலக நீதிமன்றம் சிங்கப்பூருக்கு BATU PUTEH மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளதாகவும் அதன் மீதான உரிமம் என்பது பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியது எனும்படியாகத் தீர்ப்பளித்தது என தேசிய காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

PDRM menyiasat Tan Sri Abdul Hadi Awang berhubung kenyataannya mengenai isu Batu Puteh yang dikatakan menimbulkan kegusaran awam. Polis telah menerima laporan dan akan memanggil beliau untuk memberikan keterangan dalam masa terdekat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *