வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது!

- Muthu Kumar
- 05 Dec, 2024
பெட்டாலிங் ஜெயா:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு மாநிலங்களில் வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. தற்காலிக நிவாரண மையங்களில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை இன்று காலை 7.30 மணி நிலவரப்படி 50,765 ஆகக் குறைந்துள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,075 ஆகக் குறைந்தது. 11,152 பேர் 88 நிவாரண மையங்களில் உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *