தாயைக் கொன்று குளிர் பதனப் பெட்டியில் வைத்தவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 26: தனது தாயைக் கொலை செய்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தனது தாயின் உடலை குளிர் பதனப் பெட்டியில் வைத்திருந்த பகுதி நேர பாதிரியார் மீது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

N. Deanesh என்ற 53 வயது நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள Taman OUG இல் உள்ள ஒரு வீட்டில், 77 வயதான அவரது தாயார், கேத்தரின் டேனியலைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *