பிப் 28 முதல் மார்ச் 2 வரை EPf ஆன்லைன் சேவையில் தடங்கல் ஏற்படும்!

- Shan Siva
- 27 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 27: ஊழியர் வருங்கால வைப்பு நிதியான EPF, நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி முதல், மார்ச் 2 ஆம் தேதி வரை அதன் ஆன்லைன் சேவையில் தடங்கல்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது.
நாளை மதியம் 1 மணி முதல் தடங்கல் ஏற்படும்.
சேவைகள்
திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும் என்று EPF உறுதியளித்துள்ளது
மற்றும் இந்த சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாள்களுக்குப்
பிறகு சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *