வெள்ளத்தில் ஒரு மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

பாசிர் மாஸ், நவம்பர் 30: கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் திங்கள்கிழமை முதல் ஒரு மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பாசிர் பூத்தே, மாச்சாங் மற்றும் தும்பாட் ஆகிய இடங்களில் தனித்தனியாகச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் கூறினார்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், கம்போங் செராங் மெலிண்டாங்கில் உள்ள வீட்டில் ஒரு குழந்தை நீரில் மூழ்கியது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *