7 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

top-news

டிசம்பர் 7,

இன்று ஞாயிற்றுக் கிழமை முதல் டிசம்பர் 14 வரையில் பெர்லிஸ், கெடா, கிளந்தான், தெரெங்கானு, பேராக், பகாங், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் கனமழை பொழியும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பருவமழையின் காரணமாக தென்சீனக் கடலில் அலைகள் மேலோங்கும் என்றும், அதன் சீற்றம் அதிகமாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பகாங் ஜொகூரின் கடல் சார்ந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

MET Malaysia meramalkan hujan lebat di Perlis, Kedah, Kelantan, Terengganu, Perak, Pahang, dan Johor dari 7 hingga 14 Disember. Gelombang kuat di Laut China Selatan dijangka menyebabkan risiko banjir di kawasan pesisir pantai Pahang dan Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *