மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய ஆடவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

top-news

டிசம்பர் 9,

ஜொகூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 41 வயது Rosmaini Abd Raof எனும் தொழிலதிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து Sesyen நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

தமது கணவரால் கொடூரமாகத் தாக்குதலுக்குள்ளான Jahidah Nordin எனும் பெண் கோமா நிலையில் இருப்பதால் அவரின் குடும்பத்தினர்கள் நண்பர்களின் சாட்சிகள் அடிப்படையில் இன்று அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Jahidah Nordin எனும் பெண்ணின் முதுகு தண்டு பலத்த காயத்திற்கு இலக்கானதால் அவர் கோமாவில் தொடர்வதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Rosmaini Abd Raof, seorang ahli perniagaan, dijatuhkan hukuman penjara 10 tahun oleh Mahkamah Sesyen atas kesalahan menyerang isterinya, Jahidah Nordin, pada 2021. Mangsa kini koma dengan kecederaan serius pada tulang belakangnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *