பேராக் - சிலாங்கூரில் இடியுடன் கூடிய மழை! மெட் மலேசியா எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 21: பேராக், சிலாங்கூர் மற்றும் சபாவில் இன்று நண்பகல் வரை இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேராக்கில் மஞ்சோங், பாகான் டத்தோ மற்றும் ஹிலிர் பேராக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலாங்கூரில் சபாக் பெர்னாம், கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓர் அறிக்கையில் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

சபாவில்,  நபவானைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *