காரில் இறந்து கிடந்த தாயும் மகளும்!

- Sangeetha K Loganathan
- 25 Jan, 2025
ஜனவரி 25,
ஜொகூரில் உள்ள Baru Uda சாலையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh தெரிவித்தார்.
இரவு 9 மணிக்கு வாகனத்தில் இரூவர் மயங்கிய நிலையில் இருப்பதாகக் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்ற நிலையில் காரில் இருந்தவர்கள் 42 வயது தாய் 14 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக Sultanah Aminah அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைக்குப் பின் விசாரணையை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang ibu dan anak perempuannya ditemukan meninggal dunia dalam sebuah kereta berhampiran Jalan Baru Uda, Johor Bahru. Mayat mereka dibawa ke Hospital Sultanah Aminah untuk bedah siasat dan siasatan lanjut akan dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *