கண்டித்த தாயைக் கொன்ற மகன்!

top-news

டிசம்பர் 5,

குளுவாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தாயைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த 20 மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

20 வயது மகன் மின் சிகரெட் பயன்படுத்துவதை அறிந்த 40 வயது தாயார் மகனைக் கண்டித்துள்ளார். தாயின் கண்டிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத மகன் தாம் வைத்திருந்த கத்தியால் தாயைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். 

20 வயது மகன் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின் சிகரெட்டில் போதைப் பொருள் கலந்திருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Ibu ditikam anaknya selepas menegur perbuatannya menghisap vape berperisa dadah. Kejadian berlaku pada pukul 9.30 pagi, dan suspek berusia 20-an berjaya ditahan. Polis Kluang mengesahkan insiden ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *