கைது செய்யப்பட்ட 30 இந்தோனேசியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பினர்!

- Sangeetha K Loganathan
- 20 Dec, 2024
டிசம்பர் 20,
தலைநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக எந்தவொரு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடாத 28 ஆண்களும் 2 பெண்களும் அவர்களின் தாய்நாடான இந்தோனேசியாவுக்கே அனுப்பி வைக்கப்படுவதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்ததுள்ளது.
மலேசியாவில் அவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாலும் முறையாகப் பணியாளர் விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் விரைவாக அவர்களை இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்புவதாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாகவும் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Seramai 30 warga Indonesia yang ditahan kerana tinggal secara haram di Malaysia dihantar pulang ke negara asal. Siasatan mendapati mereka masuk menggunakan visa pekerja yang sah tetapi tinggal secara tidak sah, dan kini dilarang kembali ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *