வெளிநாட்டில் பேரரசருக்கு சிகிச்சை! இன்று பயணம்!

- Shan Siva
- 07 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 7: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்
வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இன்று பயணம் மேற்கொள்கிறார்.
சுல்தான்
இப்ராஹிம் உடன் அவரது மகன்களான துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் துங்கு அபு பக்கர்
ஆகியோரும் இருந்தனர்.
இத்தகவலை
ஆட்சியாளர்கள் மன்றத்திற்ககும், மத்திய
அரசுக்கும் இஸ்தானா நெகாரா அறிவித்துள்ளதாக சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ
முகநூல் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னர் விரைவாக
குணமடையவும், நல்ல
ஆரோக்கியத்துடன் வாழவும் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *