வாகனத்தைச் சேதப்படுத்திய 7 யானைகள்!

top-news

ஜனவரி 20,

சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை 7 யானைகள் இடைமறைத்து சேதப்படுத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து Gerik மாவட்டக் காவல் ஆணையர் இது தொடர்பாக எந்தவொரு புகாரும் கிடைக்க பெறவில்லை என்றும் பாதிப்பிற்குள்ளானவர்கள் காவல் துறையில் புகாரளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். 

சம்மந்தப்பட்ட காணொலி வாகனத்தில் பதிவு கேமரவால் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது மாதிரியானக் காணொலிகளைச் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் முன்னர் காவல் துறையில் புகாரளிக்கும்படி அவர் வலியுறுத்தினார். காணொலியின் அடிப்படையில் வாகனத்தில் இருந்தவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.

Kejadian tujuh ekor gajah merosakkan kenderaan tular di media sosial namun polis Gerik belum menerima laporan rasmi. Polis menggesa mangsa membuat laporan sebelum menyebarkan video insiden. Tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *