காணாமல்போன பெண் இறந்த நிலையில் கண்டெடுப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பிப் 4: பெட்டாலிங் ஜெயாவில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 34 வயது பெண் யோங் ஜியா யெய்ன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் உடல் இன்று அதிகாலை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா துணை காவல்துறைத் தலைவர் Hussin Sollehuddin Zolkifly,  கூறினார்.

அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இன்று பின்னர் காவல்துறை அறிக்கை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

யோங் கடைசியாக நீல நிற புரோட்டான் ஈஸ்வராவில் பெலாங்கி உத்தாமா காண்டோமினியத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *