தாயைக் கொன்ற இளம் காதலர்களுக்கு ஜாமின் மறுப்பு!

- Sangeetha K Loganathan
- 10 Feb, 2025
பிப்ரவரி 10,
3000 ரிங்கிட் பணம் கேட்டுக் கொடுக்காததால் 60 வயது தாயாரைக் கொலை செய்த வழக்கில் 24 வயது மகனும் 20 வயது அவரின் காதலியும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் ஜாமின் மனுவை Butterworth Majistret நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரின் கைதொலைபேசியில் அவர்கள் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இருவரும் கைது செய்யப்படும் போது போதைப்பொருள் பயன்படுத்தியது பரிசோதனையில் தெரிய வந்த நிலையில் அவர்களுக்கான ஜாமின் மனுவை நிராகரித்து மேலதிக விசாரணைக்காக அவர்களை நீதுமன்றத் தடுப்புக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயரிழந்தவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாகவும் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அவரின் உடல் கடத்ந் ஜனவரி 31 இரவு 8 மணியளவில் Pangsapuri Seri Orki குடியிருப்புப் பகுதியில் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Mahkamah Majistret Butterworth menolak permohonan jaminan seorang lelaki berusia 24 tahun dan kekasihnya 20 tahun yang didakwa membunuh ibu lelaki itu kerana enggan memberi RM3,000. Bukti dijumpai dalam telefon mereka, dan ujian mendapati mereka positif dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *