36 மணிநேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
Kampung Paya Lateh ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்த ஆடவர் 36 மணிநேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார்.
Ismail Hashim எனும் 49 வயது ஆடவர் பாலத்திலிருந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது தவறி ஆற்றில் விழுந்ததாக நம்பப்படுகிறது. சுமார் 36 மணிநேரத் தேடுதலுக்குப் பின் இன்று காலை 7.50 மணிக்கு மரக் கிளைகளுக்கிடையில் சிக்கியிருந்த அவரின் உடல் சுமார் 1.56 கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக Jitra மாவட்ட மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Bustan Karudin தெரிவித்தார்.
Pengawal keselamatan Ismail Hashim, 49, ditemui maut tersangkut pada akar kayu selepas 36 jam hilang ketika memukat ikan di Sungai Kampung Paya Lateh, Jitra. Operasi SAR melibatkan bomba, polis, dan penduduk kampung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *