ஜொகூரில் 159 வாகனங்கள் பறிமுதல்! - JPJ JPHOR!

top-news

பிப்ரவரி 10,

பொதுவிடுமுறையை முன்னிட்டு ஜொகூர் மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 159 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்த குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 29,802 வாகனங்களைச் சோதனையிட்டதில் 12,931 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் JPJ JOHOR தெரிவித்துள்ளது. 

120 மோட்டார் சைக்கிள்கள் 21 கார்கள் 18 பிற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனத்தின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களி தேவையற்ற பாகங்களைச் சேர்த்து அபயாகரமாக வாகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JPJ Johor menyita 159 kenderaan dalam operasi sempena cuti umum. Sebanyak 29,802 kenderaan diperiksa dan 12,931 saman dikeluarkan. Tindakan diambil ke atas pemilik yang mengubah suai kenderaan secara berbahaya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *