கேளிக்கை மையத்தில் 12 காவல் அதிகாரிகள் கைது!

top-news

டிசம்பர் 20,

தலைநகரில் உள்ள கேளிக்கை மையத்தில் சோதனையிட்ட புக்கிட் அமான் சிறப்புக் காவல் படையினர் 198 பேரைக் கைது செய்தனர். அவர்களில் 12 காவல் அதிகாரிகளும் 8 அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் Datuk Seri Azri Ahmad தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் தடை செய்யப்பட்ட கேளிக்கை மையத்திற்குச் சென்றதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Jabatan Integriti dan Pematuhan Standard (JIPS) Bukit Aman menyiasat 12 pegawai polis dan 8 penjawat awam daripada 198 orang yang ditahan dalam serbuan di sebuah pusat hiburan. Walaupun negatif dadah, tindakan tatatertib akan diambil kerana kunjungan ke pusat hiburan haram, kata Datuk Seri Azri Ahmad.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *