கால்வாயில் சிக்கிய 9 வயது சிறுவன்!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4,
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 10 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்து சிக்கியதாகவும் சுமார் 1 மணிநேரம் போராடி சிறுவனை மீட்பு அதிகாரிகள் மீட்டனர்.
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கால்வாயில் விழுந்த பந்தை எடுக்கும் போது சிறுவன் தவறி விழுந்ததாகவும் 10 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் சிக்கியதாக Kajang மாவட்ட மீட்பு ஆணையத்தின் அதிகாரி Ahmad Muklis தெரிவித்தார்.
மாலை 6.32 மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணி 7.29 மணிக்கு நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki berusia 9 tahun terjatuh ke dalam longkang sedalam 10 meter ketika mengambil bola. Pasukan penyelamat Kajang berjaya mengeluarkannya selepas operasi selama hampir sejam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *