RM13.7 மில்லியன் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

top-news

ஜனவரி 17,

பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் RM13.7 மில்லியன் மதிப் புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பெர்லீஸ் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது RM275,900 மதிப்புள்ள 89.481 கிலோகிராம் (கிலோ) கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்லதாகவும் அவர் தெரிவித்தார். 
படகுகள் மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதையும் சுங்கத்துறையினர் முறியடித்திருப்பதாகவும் தொடர்ந்து சிறப்புப் படை அதிகாரிகளுடன் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் பெர்லீஸ் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார்.

JKDM Perlis rampas barangan bernilai RM13.7 juta termasuk dadah, rokok dan minyak sepanjang 2024. Turut dirampas 89kg kanabis dan 1,370kg daun ketum dalam operasi di Bukit Putih dan Sungai Padang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *