10,000 கோழிகள் தீயில் கருகின!

top-news

டிசம்பர் 7,

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10,092 கோழிகள்  முழுமையாகத் தீயில் கருகியது. 

அதிகாலை 3 மணியளவில் தீ பரவியதாகவும் பண்ணையில் இருந்த கோழிகள்  வெளியேற முடியாமல் தீயில் கருகியதாக நம்பப்படுகிறது. காலை 10 மணிவரையில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு அதிகாரிகள் போராடியதாக அறியப்படுகிறது. 

தீயில் கருகிய கோழி பண்ணை சரவாக்கின் முக்கிய மாநகரங்களுக்குக் கால்நடைகளை அனுப்பும் முன்னனி நிறுவனங்களில் ஒன்று என தெரிய வந்துள்ளது. 


Lebih 10,000 ayam terkorban selepas satu blok reban ayam musnah dalam kebakaran di Jalan Matang, Kuching. Kebakaran terkawal pada 4.42 pagi, dipadam sepenuhnya pada 10.53 pagi. Punca kebakaran dan anggaran kerugian masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *