7 வீடுகள் தீயில் கருகின!

top-news

டிசம்பர் 17,

பினாங்கில் உள்ள பிரபலத் தோட்டமான Hong Seng தோட்டத்தில் உள்ள 7 வீடுகள் முற்றிலும் தீயில் கருகின. 

மாலை 6.40 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக George Town தீயணைப்பு ஆணையத்தின் அதிகாரி Nazril Hisyam தெரிவித்தார். 

25 பேர் கொண்ட தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த போராடியும் தீ முற்றிலும் பரவி 7 வீடுகளும் முழுமையாகத் தீயில் கருகியதாக அவர் தெரிவித்தார்.

7 வீடுகளில் உள்ள 21 பேர் தங்கள் உடமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளதாகவும் தற்காலிகமாக அவர்கள் Mount Erskine பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் எந்துவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tujuh rumah di Hong Seng Estate, Pulau Pinang musnah dalam kebakaran. 25 anggota bomba berusaha mengawal api, namun api merebak sepenuhnya. Seramai 21 mangsa kehilangan tempat tinggal dan dipindahkan sementara ke dewan awam. Tiada kecederaan dilaporkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *