தீயில் கருகிய வீடு! தப்பிய பேரனும் பாட்டியும்!

top-news

ஜனவரி 2,

Chenor பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தீயில் கருகியது. சம்பவத்தின் போது வீட்டிலிருந்த சிறுவன் துரிதமாகச் செயல்பட்டு தனது பாட்டியைக் காப்பாற்றியதாக Maran மாவட்டத் தீயணைப்பு அதிகாரி Mohd Nir Azhar தெரிவித்தார். காலை 10.45 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சிறுவனையும் பாட்டியையும் பத்திரமாக மீட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

11,20 மணிக்குத் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 


Sebuah rumah di Kampung Banjir 1 musnah terbakar, namun cucu berjaya menyelamatkan neneknya. Tiada kecederaan dilaporkan, punca kebakaran masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *