8 வீடுகள் தீயில் கருகின! 33 குடும்பங்கள் பாதிப்பு!

top-news

டிசம்பர் 2,


பத்து பஹாட்டில் உள்ள பலகை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் இருந்த 8 வீடுகள் தீயில் முழுமையாகக் கருகின. எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீயால் தீ வீடுமுழுவதும் பரவி அண்டை வீடுகளையும் தீக்கிரையாக்கியதாக 24 வயது Nur Haliza Hisham தெரிவித்தார். 
காலை 8.15 மணிக்கு இத்தீவிபத்து தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் பலகை வீடுகள் விரைந்து தீயால் சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திலிருந்து அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kebakaran di Kampung Parit Lapis Semarang, Batu Pahat, berpunca dari hos gas, memusnahkan lapan rumah dan menyebabkan 33 penghuni sehelai sepinggang. Usaha penduduk memadam api gagal, sementara seorang mangsa cedera terkena percikan api.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *