சுங்கை பூலோ தொழில்சாலை தீ விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்தார்!

top-news

ஜனவரி 28,

சுங்கை பூலோவில் உள்ள எரிவாயு கிடங்கின் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு வெளிநாட்டு ஆடவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார்.

முன்னதாக தீயினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இருவர் உயிரிழந்திருப்பதாகவும் S Vijaya Rao தெரிவித்தார்.

Sebuah kilang gas di Sungai Buloh yang mengalami kebakaran menyebabkan dua pekerja asing maut termasuk seorang yang meninggal dunia di hospital. Kebakaran tersebut mengakibatkan kerugian sekitar RM5 juta.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *