தொழில்சாலை தீ விபத்தில் வெளிநாட்டு ஆடவர் பலி!

top-news

ஜனவரி 23,

கிள்ளானில் உள்ள எரிவாயு சேமிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் கிள்ளான் Tunku Ampuan Rahimah மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை 6.32 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வடக்கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S.Vijaya Rao தெரிவித்தார்.

இத்தீவிபத்தில் மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த தீ விபத்தால் சுமார் RM5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Seorang lelaki warga asing meninggal dunia akibat kebakaran di kilang penyimpanan gas di Klang dengan kerugian dianggarkan RM5 juta. Kebakaran dipercayai berpunca daripada tong gas LPG dan siasatan sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *