உரிமம் இல்லாமல் சுற்றிய 9 வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 13 Jan, 2025
ஜனவரி 13,
சாலை போக்குவரத்து சோதனையில் இருந்த காவல் துறையின் போது 9 வெளிநாட்டினர்கள் அங்குமிங்குமாக மோட்டார் சைக்கிளில் சுற்றியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். Ketereh சாலையில் சோதனையில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிர் திசையில் 9 பேரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவோர் ஆவணங்களுமின்றி அவர்கள் 9 பேரும் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் 7 ஆண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 முதல் 48 வயதுக்குற்பட்ட அவர்கள் Thailand, Myanmar நாட்டைச் சேர்ந்தவர்கள் என கிளாந்தான் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Yusoff Khan Mohd Hassan தெரிவித்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் 25 மோட்டார் சைக்கிள்களும் 3 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Jabatan Imigresen Kelantan menahan sembilan PATI dari Thailand dan Myanmar dalam operasi bersama JPJ dan Majlis Daerah Ketereh. Mereka ditahan atas kesalahan tinggal tanpa dokumen sah, sementara 25 motosikal dan tiga kereta disita.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *