செம்பனைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்றாக இயந்திரங்கள்!

top-news

ஜனவரி 15,

நாட்டின் செம்பனைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தோட்டத்துறை மூலதன மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk Chan Foong Hin தெரிவித்தார். தொழிலாளருக்கு மாற்றாக இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறையைப் பல தோட்ட முதலாளிகள் கையாண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முக்கியமாகச் செம்பனை அறுவடை காலங்களில் அதிகமானத் தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில் பல்வேறு வகையான ரோபோக்கள் உட்பட தொழில்நுட்பத்தின் முன்மாதிரிகளை உருவாக்கி வருவதாக துணை அமைச்சர் Datuk Chan Foong Hin தெரிவித்தார். 

கடந்த ஆண்டு 60,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தொடர்ந்து நம்பியிருக்கும் நிலையிலிருந்து நாம் மாறுப்பட வேண்டும் என தோட்டத்துறை மூலதன மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk Chan Foong Hin வலியுறுத்தினார்.

Kekurangan pekerja ladang kelapa sawit diatasi dengan penggunaan mesin dan teknologi seperti robot. Timbalan Menteri, Datuk Chan Foong Hin menegaskan keperluan mengurangkan kebergantungan kepada pekerja asing walaupun 60,000 pekerja dibawa masuk tahun lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *