வெள்ளத்தில் வாகனத்துடன் சிக்கிய குடும்பம்!

top-news

டிசம்பர் 9,

நேற்று நீலாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வாகனத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கினர். இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மீட்புப் படை ஆணையர் Mohd Salleh தெரிவித்தார்.

நீலாயில் உள்ள Taman Semarak சாலையில் மாலை 5 மணிக்கு 11 வயது குழந்தையுடன் பயணித்த 5 பேர் கொண்ட குடும்பம் வெள்ள அபாய எச்சரிக்கையை மீறு சம்மந்தப்பட்ட சாலைக்குள் நுழைந்ததாகவும், வெள்ளத்தில் வாகனம் சிக்கியதாகவும், 20 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பகாங்கிலிருந்து சுற்றுலாவிற்காக நீலாய்க்கு வந்ததாக நம்பப்படுகிறது.

Sebuah keluarga lima orang termasuk kanak-kanak 11 tahun tersangkut dalam kenderaan akibat banjir di Taman Semarak, Nilai. Menurut Ketua Bomba Mohd Salleh, mereka berjaya diselamatkan selepas 20 minit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *