விபத்தில் 19 வயது இளைஞர் பலி!

top-news

டிசம்பர் 7

இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 19 வயது இளைஞர் பலியானதாக Gua Musang, மாவட்டக் காவல் ஆணையர் Sik Choon Foo தெரிவித்தார். Honda RS 150 ரக மோட்டார் சைக்கிளில் கோலா கிராயிலிருந்து குவா மூசாங்க்குச் செல்லும் சாலையீல் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியது விபத்திற்கானக் காரணமென்றும் விபத்தில் மற்ற வாகனங்கள் சேதமடையவில்லை என்றும் Gua Musang, மாவட்டக் காவல் ஆணையர் Sik Choon Foo தெரிவித்தார்.

Seorang remaja lelaki berusia 19 tahun maut apabila motosikal yang ditungganginya terbabas dan melanggar besi penghadang di Jalan Gua Musang-Kuala Krai. Kejadian berlaku jam 1 pagi, menyebabkan mangsa cedera parah dan maut di lokasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *