நேரெதிரே மோதிய வாகனங்கள்! ஐவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

நேற்றிரவு 2 வாகனங்கள் Kebun Baru சாலையில் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம் அடைந்ததாக Johor மாநில மீட்பு ஆணைய ஆதிகாரி Rahimi Rahmat தெரிவித்தார்.  நேற்றிரவு 9.37 மணிக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாகவும் விபத்தில் சிக்கிய 2 ஆண்களும் 3 பெண்களும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக Rahimi Rahmat தெரிவித்தார்.

விபத்துக்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்தவர்கள் விசாரணைக்கு உதவும்படியும் காவல்  துறையினர் கேட்டுக் கொண்டனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *