விபத்தில் நால்வர் படுகாயம்! 3 வாகனங்கள் சேதம்!

top-news

டிசம்பர் 15,

கட்டுப்பாட்டை இழந்த வேன், லாரியையும் வேனையும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்ததாகவும் மேலும் மூவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பினாங்கின் Juru சாலையில் ஏற்பட்ட விபத்தில் வேன் ஓட்டுநர் வேனில் சிக்கியதாகவும் மோட்டார் சைக்கிளோட்டி லாரியின் அடியில் சிக்கியதாலும் அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகப் Perai மாவட்ட மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

வேன் ஓட்டுநர் உட்பட வேனிலிருந்த பயணரும், லாரி ஓட்டுநரும் , மோட்டார் சைக்கிளோட்டியும் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Kemalangan melibatkan van, lori, dan motosikal di Juru, Pulau Pinang mencederakan empat orang. Penunggang motosikal terperangkap di bawah lori, sementara pemandu van dan penumpang memerlukan rawatan lanjut di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *