சமிஞ்சை விளக்கு கோளாறால் ஏற்பட்ட விபத்தில் ஆடவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 31,

KOTA TINGGI முதன்மை சாலையில் உள்ள சமிஞ்சை விளக்கு பழுதடைந்ததால் மோட்டார் சைக்கிள் வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானது. இரவு 8 மணியளவில் விபத்து தொடர்பாக அவசர அழைப்பைப் பெற்றதாக Kota Tinggi, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். 

43 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சமிஞ்சை விளக்கு பழுதடைந்ததால் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியதும் எதிரில் வந்த Toyota Yarris வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த 43 வயது ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Toyota Yarris ரக வாகனமோட்டியான 25 வயது இளம் பெண்ணுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் Kota Tinggi, மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

Lelaki berusia 43 tahun cedera parah akibat kemalangan melibatkan motosikal dan Toyota Yarris di Kota Tinggi. Kemalangan berpunca daripada lampu isyarat rosak. Pemandu Toyota Yarris, seorang wanita 25 tahun, tidak mengalami kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *