2 லாரிகள் விபத்து! இருவர் படுகாயம்!

top-news

டிசம்பர் 12,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இரு லாரிகள் விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.  பழுதடைந்த லாரி நிறுத்தி வைக்கட்டிருந்த நிலையில் பின்னிருந்த வந்த லாரி மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kluang மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.  விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநரில் ஒருவர் லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் அவரின் இரு கால்களும் நசுங்கியதாக அவர் தெரிவித்தார். படுகாயம் அடைந்த இரு லாரி ஓட்டுநர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dua pemandu lori cedera dalam kemalangan di Lebuhraya Utara-Selatan apabila sebuah lori yang rosak dilanggar oleh lori lain dari belakang. Salah seorang mangsa mengalami kecederaan parah di kaki. Kedua-duanya sedang dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *